Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள நினைச்சா சிரிப்பு தான் வருது: விராட் கோலி கிண்டல்!

உங்கள நினைச்சா சிரிப்பு தான் வருது: விராட் கோலி கிண்டல்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (13:38 IST)
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து பத்திரிகைகள் குற்றம் சாட்டின.


 
 
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
 
இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் கோலி பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து பத்திரிகைகள் குற்றம் சாட்டின. இதற்கு பதில் அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி கூலாகா பதிலளித்தார்.
 
நான் பந்தை சேதப்படுத்தியதாக 5 நாட்கள் கழித்து இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதை கேள்விப்பட்டதும் எனக்கும் கோபம் வரவில்லை, சிரிப்பு தான் வந்தது என விராட் கோலி கூறினார். மேலும் இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை மொகாலி டெஸ்டில் வெற்றி பெறுவதிலேயே முழுக்கவனமும் இருக்கும் என அவர் பதிலளித்தார்.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments