Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோயோ சோதனையில் தோற்ற தமிழக வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (15:49 IST)
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி யோயோ சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக மார்ச் 12 ஆம் தேதி டி 20 போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.இதற்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் வீரர்களைத் தேர்வு செய்யும் யோயோ தேர்வில் வருண் சக்கரவர்த்தி தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் டி 20 போட்டிகளில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments