Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற கிரிக்கெட் நடுவர் மரைஸ் எராஸ்மஸ் ஓய்வு அறிவிப்பு!

vinoth
வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:45 IST)
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முதல் தர கிரிக்கெட் பிளேயரான மராய்ஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார்.  2006 ஆம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட் சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். ஐசிசி வழங்கும் சிறந்த வீரருக்கான விருதை மூன்று முறை வென்றுள்ளார்.

தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments