ஆர் சி பி அணிக்கு புதிய வரவாக இணைந்த வீரர்கள்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (09:08 IST)
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய ரஜத் படிதார், சிறப்பாக விளையாடி அசத்தினார். ப்ளே ஆஃபில் சதமடித்துக் கலக்கினார். இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஆர் சி பி அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது காயம் சரியாகாததால், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் தெரிகிறது.

அதே போல பெங்களூர் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய ரீஸ் டாப்ளேவும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இப்போது தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வெய்ன் பார்னல் அணியில் இணைந்துள்ளார்.  அதே போல ரஜத் படிதாருக்கு பதிலாக வைஷாக் விஜயகுமார் அணியில் இணைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

ஜடேஜா ஒரு பழமைவாத வீரர்.. ரிஸ்க் எடுக்க தயங்குகிறார்: அஸ்வின் குற்றச்சாட்டு..!

மூத்த வீரர்கள் விலகி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.. நியூசிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி புத்துயிர் பெறுமா?

குடிநீருக்காக ரூ.3 லட்சம் செலவு செய்தாரா சுப்மன் கில்? ஏற்கனவே விராத் கோலி கதையும் இதுதானா?

வாஷிங்டன் சுந்தர் அவுட்.. ஸ்ரேயாஸ் ஐயர் இன்.. இந்திய கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments