Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயம்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (08:00 IST)
ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் தொடங்கி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதில் விளையாடும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் பலமான அணியாக உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர் ஆன இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 700 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments