Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயம்!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (08:00 IST)
ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் தொடங்கி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அதில் விளையாடும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் பலமான அணியாக உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர் ஆன இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 700 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் இப்போது இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த போட்டியில் கேட்ச் பிடிக்கும் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments