Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs தென்னாப்பிரிக்கா… வானிலை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:48 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் சென்ச்சூரியன் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இப்போது வானிலை சரியான நிலையில் இன்னும் 15 நிமிடங்களில் டாஸ் போடப்படும் என தெரிகிறது. இந்த போட்டியின் மூலம் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகாவார் என சொலல்பப்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments