Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிடத்தை பிடிக்க போறது யாரு? – ராயல் சேலஞ்சர்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (14:50 IST)
இன்று மாலை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸும், டெல்லி கேப்பிட்டல்ஸும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸும் தலா 4 முறை விளையாடி அதில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுமே தலா 6 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் தரவரிசை பட்டியலில் ஆர்சிபி மூன்றாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி முதலாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும். நேற்றைய ஆட்டத்திற்கு முன்னாள் ஆர்சிபியே முதலிடம் வகித்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வென்று ஆர்சிபி முதலிடத்தை அடைய வேண்டுமென ஆர்சிபியின் “ஈ சாலா கப் நமதே” ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸும் நல்ல ஃபார்மில் உள்ளதால் முதலிடத்தை அடைவது யார் என்ற போட்டி வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments