Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவை இந்தியா பந்தாடும் எனக் கூறியதை கேலி செய்தனர் - பாகிஸ்தான் வீரர்

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (13:08 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவைப் பந்தாடும் என நான் கூறிய போது எல்லோரும் என்னைக் கேலி செய்தனர் ஆனா இப்போது நான் கூறியது நடந்துள்ளது எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் ரஹானே தலைமையிலான இந்திய அணி பார்டர் -  கவாஸ்கர் டிராபியை ஜெயிக்கும் என சோயப் அக்தர் கூறியுள்ளார்.

மேலும், அடிலெய்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அபாரமாக விளையாடி வென்று தற்போது தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

மேலும், நான் இதுகுறித்து ஏற்கனவே என் நண்பர்களிடம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை பந்தாடும் எனக் கூறினேன் இதைக் கேட்டு அவர்கள் சிரித்தனர்.

ஆனால், முதல் டெஸ்டில் இந்திய அணி 36/9 விக்கெட்டுகள் இழந்து ஆடியது.அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்த நான் 369 எனப் படித்தேன். பின்னர் இரண்டாவது டெஸ்டில் மெல்போனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி  வென்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

தோனியா இப்படி செய்தார்?... ஆர் சி பி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதற்கு எழுந்த விமர்சனம்!

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

அடுத்த கட்டுரையில்
Show comments