முதல்போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்த வீரர்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:40 IST)
முதல்போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் சாகிபுல் கானி.

இந்தியாவில் விளையாடப்படும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிகளில் பிரச்சித்தி பெற்றது ரஞ்சி போட்டி.

இப்போட்டியில் தன் முதல்  போட்டியில் விளையாடிய பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த 22 வீரர் சாகிபுல் கானி, மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் சுமார் 405 பந்துகளில் 341 ரன்கள் அடித்து அசத்தியுள்ளர். இதில், 56 பவுண்டரிகளும்ம, 2 சிச்சர்களும் அடக்கம்.

இந்தச் சாதனையைப் படைக்கும் முதல் வீரர் இவர்தான் என்பதால் அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இவர்  விரைவில் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments