Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்போட்டியிலேயே முச்சதம் அடித்து சாதனை படைத்த வீரர்

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:40 IST)
முதல்போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் சாகிபுல் கானி.

இந்தியாவில் விளையாடப்படும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிகளில் பிரச்சித்தி பெற்றது ரஞ்சி போட்டி.

இப்போட்டியில் தன் முதல்  போட்டியில் விளையாடிய பீகார்  மாநிலத்தைச் சேர்ந்த 22 வீரர் சாகிபுல் கானி, மிசோரம் அணிக்கு எதிரான போட்டியில் சுமார் 405 பந்துகளில் 341 ரன்கள் அடித்து அசத்தியுள்ளர். இதில், 56 பவுண்டரிகளும்ம, 2 சிச்சர்களும் அடக்கம்.

இந்தச் சாதனையைப் படைக்கும் முதல் வீரர் இவர்தான் என்பதால் அனைத்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
இவர்  விரைவில் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments