ஐபிஎல் 2022-; லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (21:51 IST)
ஐபிஎல் தொடரின் 31வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்ற உள்ளது.

இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து பெங்களூர் பேட்டிங் செய்தது.

இதில், பிளசிஸ் 96 ரன்களும், மேக்ஸ்வெல் 23 ரன்களும்,,அஹமது 26 ரன்களும்,, கார்த்திக் 13 ரன்களும், அடித்தனர்,.20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 பவுண்டரி.. 15 சிக்சர்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவம்ஷி.. 300ஐ தாண்டிய ஸ்கோர்..!

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments