Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20: இந்திய அணி பந்துவீச்சில் அயர்லாந்து அணி திணறல்...

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (20:40 IST)
இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரீத் பூம்ரா தற்போது அணிக்கு திரும்பியுள்ள  நிலையில், அவர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இன்று டப்ளின் மைதானத்தில்   நடக்கும் - இரு அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. எனவே, அயர்லாந்து அணி தற்போது  பேட்டிங் செய்து வருகிறது. இதில், ஆண்ட்ரூ 4 ரன்னும், ஸ்டிரிங் 11 ரன்னும் , டக்டர் 9 ரன்னும் அடித்தனர். சாம்பர் 24 ரன்னும், பேரி 11 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். 15.4 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள்  எடுத்து அயர்லாந்துவிளையாடி வருகிறது

இந்திய அணி சார்பில்  பும்ரா, கிருஷ்ணா, பிஷோனி தலா  2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி சிந்து..!!

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments