Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் கேப்டன்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (16:38 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் சூர்யகுமார் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணியில் உள்ளது. தற்போது இந்தியாவில்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்
நியூசிலாந்தை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 3 வதுமுறையாக உலகக் கோப்பை வெல்லும் என இந்தியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர், இந்திய
அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்
நடைபெறவுள்ளது.
 
இத்தொடரில் சூர்யகுமார் செயல்படுவார் எனவும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில்
இருந்து ஹர்த்திக் பாண்ட்யா குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால்
கிரிக்கெட் வாரியம் இந்த முடிவு எடுத்துள்ளது. இத்தொடர் வரும் நவம்பர் 23 -டிசம்பர் 3
வரை இந்தியாவில் இத்தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments