“ஏன் அவருக்கு மட்டும் இடம் இல்லை?”… மூத்த வீரருக்கு ஆதரவாக ரெய்னா!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (10:49 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் அவர் கலக்கி வரும் நிலையில் அவருக்கு மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ‘தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பளித்தது போலவே சிறப்பாக விளையாடி வரும் ஷிகார் தவானுக்கும் வாய்ப்பளித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments