Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவமரியாதையாக பேசிய வாட்சனை கண்டித்த போட்டி நடுவர்

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (16:49 IST)
ஐபிஎல் கிரிக்கெட்டின் 9-வது தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் டெல்லி அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அவமரியாதையாக பேசியுள்ளார்.


 
 
அவமரியாதையாக பேசிய பெங்களூர் வீரர் வாட்சனை போட்டி நடுவர் கண்டித்துள்ளார். ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அவமரியாதையக பேசியது ஐபிஎல் தொடரின் முதல் கட்ட விதிகளை மீறிய செயலாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
 
இருப்பினும் தன்னுடையை தவறை ஷேன் வாட்சன் ஒத்துக்கொண்டதால் கண்டிக்கப்பட்டுள்ளார். அவர் மீது வேறு ஏதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments