Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிதான் இந்திய அணியின் முதுகெலும்பு… பாகிஸ்தான் வீரர் புகழாரம்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:48 IST)
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மையமாக உள்ளார். தொடர்ந்து அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வீசிவரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றி நிலைகுலைய வைத்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பற்றி பேசியுள்ள ஷாகீன் அப்ரிடி “விராட் கோலி ஒரு லெஜண்ட் பிளேயர். அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு. ரோஹித் விக்கெட் எடுத்ததை விட நான் கோலியின் விக்கெட்டை எடுத்ததையே பெரியளவில் கொண்டாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

ஒரு ஓவரில் 45 ரன்கள்: ஆப்கான் வீரர் உஸ்மான் கனியின் உலக சாதனை!

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

அடுத்த கட்டுரையில்
Show comments