Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸோடு 12 ஆண்டுப் பயணம்… ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (09:05 IST)
ஐபிஎல் தொடரில் இணைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து ரோஹித் ஷர்மா பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக அதிகக் கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வெற்றிகரமானக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்து 12 ஆண்டுகள் முடிந்துள்ளதை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் “ மும்பை இந்தியன்ஸோடு இணைந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதை இன்னும் நம்ப முடியவில்லை. இது என் குடும்பம்.  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments