டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் இந்த இந்திய வீரர்தான்… அறிவித்த ரிக்கி பாண்டிங்!

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (07:23 IST)
சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதால் அணி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.30 லட்சம் அபராதமும், அடுத்த போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஆஃப்க்கு செல்ல டெல்லி கேப்பிடல்ஸ் அணி இனிவரும் போட்டிகள் அனைத்தையும் வெற்றி பெற வேண்டிய இக்கட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த தடை அந்த அணிக்கு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக விளையாட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு தடை விளையாட மாட்டார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments