Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (14:11 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹெஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் சில வாரங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி பிளவர் ஆர் சி பி அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பல்வேறு லீக் போட்டிகளில் தான் பயிற்சியாளராக பணியாற்றிய அணிகளுக்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments