Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளர் இவர் தான்.. அணி நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:56 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாவே நாட்டின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர்,நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை பங்கேற்று ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் அந்த அணி நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கண்டிப்பாக ஆர்சிபி அணியை ஆண்டி பிளவர், சாம்பியன் பட்டம் பெற வைப்பார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments