Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து விலகிய ஸ்டார் ஆப்கானிஸ்தான் வீரர்!

vinoth
வியாழன், 11 ஜனவரி 2024 (07:08 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வரும் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஜனவரி 11, இரண்டாவது போட்டி ஜனவரி 14 மற்றும் மூன்றாவது போட்டி ஜனவரி 17 ஆகிய மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் மொகாலி, இந்தூர் மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

இன்று முதல் போட்டி நடக்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிவிக்கப்பட்டிருந்த ரஷீத் கான் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments