Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி எப்பவுமே “ஃபினிஷர்” தான்..ரெய்னா புகழாரம்

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (15:00 IST)
தோனி இப்பொழுதும் பெஸ்ட் ஃபினிஷர் தான் என புகழந்து கூறியுள்ளார் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். ஆனால் அவரது ஆட்டம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் தான் ஆட தயாராக இருப்பதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ”நான்காவது வரிசை வீரருக்கான இடம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தற்போது நான் இறங்கி விளையாட தயாராக இருக்கிறேன். ரிஷப் பண்ட் விளையாடுகையில் குழப்பமடைந்து வருகிறார்” என்று கூறுகிறார்.

மேலும், கிரிக்கெட் ஒரு மனரீதியான விளையாட்டு, அதில் தோனி சரியான உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆட்டத்தை சரியாக எப்போதும் முடிப்பதில் அவர் மிக சிறந்த ஃபினிஷர் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments