Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ,12 லட்சம் அபராதம்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:52 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் -16 வது சீசன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன்.

நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. ஆனால், குறித்த நேரத்தில்  பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் சஞு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

சென்னை மக்கள் நல்லா படிச்சவங்க.. குஜராத்ல படிப்பறிவு கம்மிதான்..! - சென்னையை புகழ்ந்து வன்மம் தீர்த்த ஜடேஜா?!

அடுத்த கட்டுரையில்
Show comments