Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சிறப்பாக நடத்தியவர்களுக்கு பாராட்டு – கங்குலி பெயரை விட்ட ரவி சாஸ்திரி!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (18:52 IST)
ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதற்காக பிசிசிஐ, வீரர்கள் அனைவரும் கடுமையான விதிமுறைகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடரை பல்வேறு தடைகளுக்கு இடையில் சிறப்பாக நடத்தி முடித்த ஜெய்ஷா, பிரிகேஷ் படேல் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலிக்கு அவர் வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments