Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் போல ‘காந்தி-ஜின்னா’ தொடர் நடத்தவேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!

ஆஷஸ் போல ‘காந்தி-ஜின்னா’ தொடர் நடத்தவேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை!
Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:08 IST)
கிரிக்கெட் தொடர்களின் பிரபலமான் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் தொடர். உலகளவில் அனைத்து நாட்டு கிரிக்கெட் நாட்டு ரசிகர்களாலும் ஆர்வமாகப் பார்க்கப்படும் தொடராக அமைந்துள்ளது.

அது போல இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் பைலேட்டரல் தொடர் ஒன்றை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ- இடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தொடருக்கு காந்தி-ஜின்னா தொடர் என பெயர் வைக்கலாம் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருநாட்டுத் தொடர் நடப்பதில்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உலகக் கோப்பை விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments