Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா இல்லையா? ரசிகர்கள் கேள்வி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (20:56 IST)
மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல்- ஆண்கள் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் இத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதற்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர்  நாளை( மார்ச்-31) முதல் தொடங்கவுள்ளது.

இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஹைதராபாத், டெல்லி, குஜராத் டைட்டன் உள்ளிட்ட அணிகள் இதில் விளையாடவுள்ளன.

இன்று, ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் 16 வது சீசன் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதில், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

இந்த நிலையில், 16 வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கேப்டனாக ரோஹித் சர்மா இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments