Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா இல்லையா? ரசிகர்கள் கேள்வி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (20:56 IST)
மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல்- ஆண்கள் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் இத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதற்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர்  நாளை( மார்ச்-31) முதல் தொடங்கவுள்ளது.

இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஹைதராபாத், டெல்லி, குஜராத் டைட்டன் உள்ளிட்ட அணிகள் இதில் விளையாடவுள்ளன.

இன்று, ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் 16 வது சீசன் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதில், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

இந்த நிலையில், 16 வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கேப்டனாக ரோஹித் சர்மா இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments