மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா இல்லையா? ரசிகர்கள் கேள்வி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (20:56 IST)
மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இல்லையா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல்- ஆண்கள் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் இத்தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இதற்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர்  நாளை( மார்ச்-31) முதல் தொடங்கவுள்ளது.

இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஹைதராபாத், டெல்லி, குஜராத் டைட்டன் உள்ளிட்ட அணிகள் இதில் விளையாடவுள்ளன.

இன்று, ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் 16 வது சீசன் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதில், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை.

இந்த நிலையில், 16 வது சீசனில், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கேப்டனாக ரோஹித் சர்மா இல்லாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments