Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூஸிலாந்து: வெல்லுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (14:44 IST)
இன்று நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பிருப்பதாலும், பிட்ச்சின் தன்மை பேட்டிங்க்கு உதவி புரியும் என்பதாலும் பேட்டிங் தேர்வு செய்துள்ளது நியூஸிலாந்து. ஆனால் பும்ரா, புவனேஷ் குமார் போன்ற இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன்கள் பெறுவது சிரமமே!

அதேசமயம் இந்தியா அதிக ரன்களை கொடுத்து விடாமல் பந்துவீசினால்தான் இரண்டாவதாக ஆடும்போது சேஸ் செய்யும் இலக்கு கொஞ்சம் குறைவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments