Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுதான் சரியான முடிவு: பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (12:05 IST)
தோனி ஓய்வு பெற வேண்டும் என தோனியின் பெற்றோர் விரும்புவதாக தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
தோனி ஓய்வு குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று தோனியின் சிறுவயது கோச் கேசவ் பானர்ஜி, தோனியின் பெற்றோர் அவர் ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தோனியின் பெற்றோரை சந்தித்த பின் கேசவ் பானர்ஜி தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து வர கூறியதாவது, தோனியின் பெற்றோரிடம் பேசினேன் அவர்கள். அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டுமெனக் கூறி வருகின்றன. நாங்களும் அவர்கள் கூறுவது சரியென்றே நினைக்கிறோம். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தைப் பராமரிக்க முடியவில்லை என கூறியதாக தெரிவித்தார். 
இதற்கு அவர் இத்தனை ஆண்டுகளாக இதையெல்லாம் பராமரித்து வந்துவீட்டீர்கள். உங்களால் இன்னும் ஒரு வருடம் இதைச் செய்ய முடியும் என அவர்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments