Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு… LPL போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:22 IST)
ஜூலை 31, திங்கட்கிழமை அன்று தம்புள்ளை ஜெயண்ட்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான LPL கிரிக்கெட் போட்டியின் போது எதிர்பாராத பார்வையாளராக பாம்பு மைதானத்துக்குள் வந்தது  கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் முதன்மையான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான லங்கா பிரீமியர் லீக் (LPL) இன் ஒரு போட்டியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததால் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாம்பு அப்புறப்படுத்தப்பட்டு போட்டி தொடங்கியது.

இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments