பிரபல வீரர் கிரிக்கெட் இருந்து ஓய்வு அறிவிப்பு..மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத ஆண்டர்சன்

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (21:18 IST)
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்டூவர்ட் பிராட். இவர் சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.

இந்த  நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் கூற முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார்.

அதன்பின்னர் பேசிய அவர்,  என் சிறந்த நண்பர் ஸ்டூவர்ட் பிராட். அவர் பல ஆண்டுகளாக சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். எனக்காக  உறுதுணையாக இருந்துள்ளார். என்று கூறினார்.

மேலும், அவர் ஓய்வு பெறுவதை நினைத்தால் மனம் கஷ்டமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments