Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரர்கள் பட்டியலில் கோலி, யாதவ்!- ஐசிசி அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (21:25 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம்  ஆண்டிற்காக சிறந்த வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது.
 

ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு நாள், டி-20, டெஸ்ட் அணியை அறிவிக்கும்.

அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டிற்காக சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.

அதில், 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்,கோப்பை வென்ற  இங்கிலாந்து அணியில், 2 வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் இருந்து 3 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும்,  நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாவே, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்காக டி20 போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லரும், பாகிஸ்தானின் ரிஸ்வானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 3வது மற்றும் 4 வது வரிசை வீரராக கோலி, யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments