எம் ஆர் எஃப் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட கோலி!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:28 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி எம் ஆர் எஃப் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரார் கோலி தன்னுடைய எம் ஆர் எஃப் நிறுவனத்தின் விளம்பரத்தை ஏற்றிருந்தார். இந்நிலையில் இப்போது அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின்னர் அவர் பேட்டில் பூமா நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது.

இதற்கு முன்னர் இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின், வெஸ்ட் இண்டீஸின் லாரா, தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகிய சில வீரர்களே எம் ஆர் எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments