Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி… வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (10:22 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துவிட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments