Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கிரிக்கெட் வாழ்க்கையில் இவர்களோடு பேட் செய்ததுதான் மகிழ்ச்சியானது.. கோலி கூறிய இருவர்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:14 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய அசுர பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் இப்போது கோலி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரோடு இணைந்து விளையாடியதுதான் நம்பகமான கூட்டணி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments