Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்கு மெழுகு சிலை- ரசிகர்கள் பெருமிதம்

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (17:00 IST)
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியத்தில் நேற்று மெழுகு சிலை வைக்கப்பட்டுவுள்ளது.
 
உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகம் மேடம் துஸாட்ஸ், சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. 
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான காந்தி, அப்துல் கலாம், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை நேற்று மேடம் துஸாட்ஸ். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கண்ட ரசிகர்கள் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments