Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்தாவது டெஸ்ட்டுக்கும் லீவ் லெட்டர் கொடுத்த கே எல் ராகுல்.. சிகிச்சைக்காக லண்டன் பயணம்!

vinoth
புதன், 28 பிப்ரவரி 2024 (14:34 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே எல் ராகுல் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். அதன் பின்னர் மூன்றாம் டெஸ்ட்டுக்கான அணியில் அவர் பெயர் இடம்பெற்றாலும் அவர் விளையாடவில்லை.

அதன் பின்னர் கடைசி டெஸ்ட்டிலாவது அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய காயத்துக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்ள லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாராம்.

அதனால் அவர் இனிமேல் ஐபிஎல் தொடரில்தான் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது. இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிதாக மாற்றம் இருக்காது என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments