Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் ஏலத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் ரூ.8 கோடிக்கு ஏலம்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (16:28 IST)
ஐபிஎல் ஏலத்தில்  ஜொப்ரா ஆர்ச்சரை ரூ.8  கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மும்பை அணி நிர்வாகம் ரூ.8 கோடிக்கு ஜோப்ரா ஆர்ச்சரை  ஏலத்தில் எடுத்துள்ளது. அதேபோல் ரோவ்மேன் போவலை ரூ.2.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 3.2 கோடிக்கு யாஷ் தயாளை ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை கிங்க்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ராஜ்வர்தனை ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments