Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரர் யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:48 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் நேற்று நான்கு வீரர்கள் ஏலம் எடுத்தனர். இந்த நிலையில் இன்று ஒரு வீரர் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
அதேபோல் நேற்று அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, பிராவோ மற்றும் தீபக் சஹார் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டனர். 
 
இந்த நிலையில் இன்று இந்திய வீரர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷர்துல் தாக்கூர் எடுத்த 100.. ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தல்..!

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments