Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரர் யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:48 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்ட நிலையில் நேற்று நான்கு வீரர்கள் ஏலம் எடுத்தனர். இந்த நிலையில் இன்று ஒரு வீரர் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
அதேபோல் நேற்று அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, பிராவோ மற்றும் தீபக் சஹார் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டனர். 
 
இந்த நிலையில் இன்று இந்திய வீரர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் ஷிவம் துபே கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments