Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கேவை விட்டு விலகி அந்த அணிக்காக ஆட விரும்புகிறாரா ஜடேஜா?

vinoth
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (14:47 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். அதையடுத்து நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கனவே அவர் டி 20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இப்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் அவர் பரிசீலிக்கப்படவில்லை என்பதால் அவரின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 35 வயதாகும் ஜடேஜா, இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில்தான் அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி, தன்னுடைய சொந்த மாநில அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments