இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானுக்கு இன்று வாய்ப்பில்லையா?

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:38 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர். இந்த போட்டிக்கான ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

ஏனென்றால் சுப்மன் கில், இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் என பல வீரர்கள் ஓப்பனிங் இறங்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று பேசிய ரோஹித் ஷர்மா ‘தன்னுடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்’ எனக் கூறியுள்ளார். அதனால் இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கப்படாதா என சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments