Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:48 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வரும் நிலையில்  இன்று   நடைபெறும் 39 வ்து லீக் போட்டியில், பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது.

இதில் டாஸ் வென்ற டுபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.  புனேவில் இன்றைய போட்டி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments