Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசை சொதப்பல்தான் காரணமா?

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:04 IST)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்தே இந்திய அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. இநிந்லையில் இப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் படுதோல்விக்கு காரணமாக பேட்டிங் நடுவரிசை வீரர்கள் தொடர்ந்து சொதப்புவதே காரணம் என சொல்லப்படுகிறது.

நடுவரிசையில் விளையாடி வரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 6 ஆவது வீரராக களமிறக்கப்படும் வீரர் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடததால் நடுவரிசை மிகவும் பலவீனமாக உள்ளது. இதை பலப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் அடுத்தடுத்து வரும் உலகக்கோப்பை தொடர்களில் நம்பிக்கையோடு களமிறங்க முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments