Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு அபராதம்...

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (17:18 IST)
நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடித் தோற்றது. இந்நிலையில்,  நேற்றைய போட்டியில்  பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக  இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.

இதில், இந்திய அணி 50 ஓவர்கள் பந்து வீச சுமார் 4 மணிநேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ள ஐசிசி, அனுமதிக்கப்பட்ட கால அளவைவிட கூடுதலாக நேரம் எடுத்து கொண்டதற்காக , ஐசிசி விதிமுறைகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments