Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாவேக்கு எதிரான 3வது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (21:57 IST)
ஜிம்பாவே அணிக்கு இடையேயான 3 வது ஒரு நாள் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.

ஜிம்பாவேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியா ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 3 வது போட்டியில் மோதியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் கள் எடுத்தது. இந்தியாவின் ஷூப்மான் முதல் சதம் அடித்து 130 ரன் களும் வெளியேறினார்.

இதையடுத்து விளையாடிய  ஜிம்பாவே   அணியினர் 276 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. எனவே இந்திய அணிக்கு ரசிகர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments