இந்தியாவுக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:40 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒரு  நாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில்  நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில், கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான  தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் ரன் சேர்க்க திணறினர். இதையடுத்து, டெம்பா –ராசி வான் ஜோடி இந்திய வீரர்களின் பந்துவீச்சை  நாலாப்பக்கமும் சிதறடித்தனர்.

எனவே இவ்விரு வீரர்களும் சதம் விளாசினர்.  இதனால் தென்னாப்பிரிக்க அணி 50  ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு 297 ரன்கள் இலக்காக  நிர்ணயித்துள்ளது.டெம்பா 110 ரன்களும், ராசி வான் டுசன் 129 ரனகள் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணி தோல்வி.. ஆனாலும் புள்ளிப்பட்டியலில் மேலே? எப்படி நடந்தது இந்த ஆச்சரியம்..!

விராட் கோலியின் அபார கேட்ச்: கே.எல்.ராகுல் அவுட்.. எழுந்து நின்று கைதட்டிய அனுஷ்கா சர்மா...!

இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை.. இன்று ஆர்சிபி செய்யவிருக்கும் சாதனை... குவியும் வாழ்த்துக்கள்..!

ஏலத்தில் விலைபோகாத வீரரை ரூ.2 கோடிக்கு எடுத்த சன்ரைசர்ஸ் அணி.. நாளை விளையாடுவாரா?

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ்.. தோல்வி அடைந்த கொல்கத்தாவுக்கு கடைசி இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments