Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி… தொடரை வெல்லப்போவது யார்?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.

இதையடுத்து இன்று மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடக்க உள்ளது. கடந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இன்று கண்டிப்பாக வெல்லவேண்டிய போட்டியில் அவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் வெளியில் உட்காரவைக்கப்படலாம் என தெரிகிறது.

அல்லது சஞ்சு சாம்சன் உட்காரவைக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ்வுக்குக் கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments