Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்பு… LPL போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:22 IST)
ஜூலை 31, திங்கட்கிழமை அன்று தம்புள்ளை ஜெயண்ட்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான LPL கிரிக்கெட் போட்டியின் போது எதிர்பாராத பார்வையாளராக பாம்பு மைதானத்துக்குள் வந்தது  கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் முதன்மையான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான லங்கா பிரீமியர் லீக் (LPL) இன் ஒரு போட்டியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததால் போட்டி சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பாம்பு அப்புறப்படுத்தப்பட்டு போட்டி தொடங்கியது.

இது சம்மந்தமான புகைப்படங்களும் வீடியோவும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகிவருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments