Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி 20 போட்டி … தொடரை வென்ற இந்தியா!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:53 IST)
இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்  இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வென்றது.

இந்நிலையில் நேற்று டப்ளின் நகரில் மூன்றாவது டி 20 போட்டி நடக்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய அணி அடுத்து ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments