இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (21:16 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்று இந்தியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த  நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்  164 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு  165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் சார்பில் அஸ்வின் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரும் சிறப்பாக பந்து வீசினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் 2வது திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவான்.. மணமகள் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?

இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதியில் மோதினால் அந்த போட்டி எங்கு நடக்கும்? பெரும் குழப்பம்..!

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!..

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

அடுத்த கட்டுரையில்
Show comments