ராகுல் டிராவிட் மீது கவாஸ்கர் நம்பிக்கை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (20:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகிய நிலையில் தற்போது புதிய பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் பதவியேற்ற ராகுல் டிராவிட்  மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் டிராவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பேட்டிங்கை போலவே ராகுல் டிராவிட்தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் கையாளுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments