ராகுல் டிராவிட் மீது கவாஸ்கர் நம்பிக்கை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (20:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகிய நிலையில் தற்போது புதிய பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் பதவியேற்ற ராகுல் டிராவிட்  மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் டிராவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பேட்டிங்கை போலவே ராகுல் டிராவிட்தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் கையாளுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வந்தால் கொல்வோம்: டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு மிரட்டல் விடுத்த வன்முறை இயக்கம்..!

வைபவ் சூர்யவன்ஷி சொல் பேச்சை கேட்க மாட்டார்.. அவர் இன்னும் சிறுவர் தான்: ஆர்சிபி வீரர் கிண்டல்..!

தோனி 60 வயது வரை சிஎஸ்கேவுக்காக விளையாட வேண்டும்.. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்.. தல பதில் என்ன தெரியுமா?

விக்கெட் கீப்பர் தோனி.. பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்.. பவுலர் முரளிதரன்.. களைகட்டிய சேப்பாக்கம் பயிற்சி போட்டி..!

கேப்டனையே வெளியே போக சொன்ன சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்.. அணிக்குள் பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments