Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய ஆஸ்திரேலியா அரசு!!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:29 IST)
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். 

 
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் வரும் 7 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியாட்களுடன் தொடர்பு கொண்டதால் சர்ச்சை வெடித்தது. இதனிடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது எனில் இந்திய வீரர்கள் விளையாட வர வேண்டாம் என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments